பெண் குழந்தையை
தன் தந்தை
வளர்த்தார் போல்
வளர்க்க வேண்டும்
என்பதே
அவள் ஆண்டுகால
இலட்சியம்……….
நடந்த அவலங்களையும்
நடக்கவிருக்கும் அவலங்களையும்
உணரும் வேளையில்
கண்களை மூடி கடவுளை
வேண்டினாள்...
" ஆண் பிள்ளை
போதும்..." என்று...
மறுக்க முடியா நிஜங்களுடன்
------------ஸ்ருதி-------------
No comments:
Post a Comment