Saturday 11 February 2017













தனக்கு  பிறக்கவிருக்கும்

பெண்  குழந்தையை

தன்  தந்தை

வளர்த்தார்  போல்

வளர்க்க  வேண்டும்  என்பதே

அவள்  ஆண்டுகால  இலட்சியம்……….

நடந்த  அவலங்களையும்

நடக்கவிருக்கும்   அவலங்களையும்

உணரும்  வேளையில்

கண்களை மூடி  கடவுளை

வேண்டினாள்...


" ஆண்  பிள்ளை  போதும்..." என்று...

                                       மறுக்க முடியா நிஜங்களுடன்
                                       ------------ஸ்ருதி-------------

No comments:

Post a Comment