Thursday 17 March 2016


கண்களின் நீரோட்டங்கள்
கவலைகளை கரைசேர்ப்பதில்லை...
சில வலிமையான போராட்டங்களே
 வழிகளை தேடி தருகின்றன...
விட்டுச்சென்ற கறையை
விதியென்று வெந்து போகாமல்
மதி இருக்கும் வரை
மடியாமல் வாழ்வேன்
என மாற்தட்டி கூறுங்கள்...
மேல் விழுந்த கறையும்
மெல்லக் கரையும் !!

 --- ஷ்ருதி---
கவிதைகளுடன் நான்