Friday 11 September 2015


உன் விரல் நகம் போல் என்னை வெட்டி எரிந்தால் கூட ...
மீண்டும் அந்த நகம் போல்
உன்னிடம் வ(ள)ருவேன் !!!!
---அன்புடன் ஷ்ருதி 
(((கவிதைகளுடன் நான்))) 

விழிசேறும் நேரம்
விழித்த காதலுமில்லை;
காலம் ஆண்டு கடந்த
காதலுமில்லை..
மாறும் காலம் ஏற்ப்ப
மறையும் காதலுமில்லை
உற்றார் சொல் கேட்டு
உரையும் காதலுமில்லை
யார் என தெரியாத நேரத்தில்
யெதர்ச்சையாய் பேசிய
எதிர்கால வாழ்க்கையில்
எதிர்பாராமல் பிறந்த காதல் ...
எதிர்பார்க்கவே முடியாத
அளவு அக்கரயை சுமந்து
எல்லா எதிர்பார்பையும் இருசேர 
எதிர்க்க துணிந்த காதல் !!
இத்தனை அழகும் 
அடங்கிய காதல் ,
நம் காதல் !!!
----காதலுடன் ஷ்ருதி----

Tuesday 1 September 2015


என் அத்தனை பெண்மையும்
அடங்கிபோகிறது
அவன் கூறும்
"அம்மு" என்ற
ஒற்றை வார்தையில்...

மீண்டும் ஒருமுறை நீ அழைப்பாயா???
--- உன் ஷ்ருதி--
கவிதைகளுடன் நான் !!!

இறைவனைக்கூட
இழிக்கிறேண்..
இத்தனை 
உண்மையாக காதலித்தும்
உண்ணை 
என்னிடமிருந்து பிரித்ததற்க்காக!!!
---உண்மை காதல் தந்த நினைவுகளுடண்
---ஷ்ருதி ---
கவிதைகளுடன் நான்