Tuesday 1 September 2015


என் அத்தனை பெண்மையும்
அடங்கிபோகிறது
அவன் கூறும்
"அம்மு" என்ற
ஒற்றை வார்தையில்...

மீண்டும் ஒருமுறை நீ அழைப்பாயா???
--- உன் ஷ்ருதி--
கவிதைகளுடன் நான் !!!

No comments:

Post a Comment