Monday 6 July 2015


வாழ்வின் அனைத்து பரிமானஙகளையும்
பார்க்க கற்றுகொடுத்த
ஒருவன்..
எல்லா சூழ்நிழையும் 
எதிர்க்க கற்றுக்கொடுத்த
ஒருவன்
மனிதர்களின் மனதை
ஆராய கற்றுக்கொடுத்த
ஒருவன்
சிந்தனைகளை சீற்த்திருத்தி
சிந்திக்க வைத்த
ஒருவன்..
எல்லா கொணங்களிலும்
யோசிக்க கற்றுக் கொடுத்த
ஒருவன்..
வாழ்கை வாழ இலக்கணம்
வகுத்து கற்றுக்கொடுத்த
ஒருவன்..
அந்த ஒருவன் இல்லாமல்
நினைவுகளொடு தனிமையில்
வாழும் யுக்த்தியை
கற்று கொடுக்க மறந்து விட்டான் !!!
------தனிமையில் ஷ்ருதி
((கவிதைகளுடன் நான் ))
 —