Saturday 23 July 2016


என் வாழ்கை தான் என் எண்ணம் ,
என் எண்ணம் தான் என் வாழ்கை ,
ஆனால்,
என் வாழ்கையும் என் எண்ணமும் 
நீயாக இருப்பதனால் தான் 
உன்னை தான்டி எனக்குயோசிக்க தோன்றவுமில்லை தெரியவுமில்லை...
சில எண்ணங்களுடன்  ஷ்ருதி 

Thursday 17 March 2016


கண்களின் நீரோட்டங்கள்
கவலைகளை கரைசேர்ப்பதில்லை...
சில வலிமையான போராட்டங்களே
 வழிகளை தேடி தருகின்றன...
விட்டுச்சென்ற கறையை
விதியென்று வெந்து போகாமல்
மதி இருக்கும் வரை
மடியாமல் வாழ்வேன்
என மாற்தட்டி கூறுங்கள்...
மேல் விழுந்த கறையும்
மெல்லக் கரையும் !!

 --- ஷ்ருதி---
கவிதைகளுடன் நான்