Friday 11 September 2015


விழிசேறும் நேரம்
விழித்த காதலுமில்லை;
காலம் ஆண்டு கடந்த
காதலுமில்லை..
மாறும் காலம் ஏற்ப்ப
மறையும் காதலுமில்லை
உற்றார் சொல் கேட்டு
உரையும் காதலுமில்லை
யார் என தெரியாத நேரத்தில்
யெதர்ச்சையாய் பேசிய
எதிர்கால வாழ்க்கையில்
எதிர்பாராமல் பிறந்த காதல் ...
எதிர்பார்க்கவே முடியாத
அளவு அக்கரயை சுமந்து
எல்லா எதிர்பார்பையும் இருசேர 
எதிர்க்க துணிந்த காதல் !!
இத்தனை அழகும் 
அடங்கிய காதல் ,
நம் காதல் !!!
----காதலுடன் ஷ்ருதி----

No comments:

Post a Comment